Archive | நாமக்கல் செய்திகள்

Tags: ,

அரசு கலைக் கல்லூரி மாணவிகள் 2வது நாளாக தர்ணா


நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள், 2-வது நாளாக நேற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்கல்லூரியில் காலைநேர வகுப்பில் 1,758 மாணவிகளும், மாலை நேர வகுப்பில் 402 மாணவிகளும் படித்து வருகின்றனர். இக்கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு பேராசிரியர்கள் நிய மனம் செய்யப்படவில்லை. மேலும் நூலகர், ஆய்சக உதவியாளர், இரவு காவலர்கள் போன்ற பணியிடங்களும் காலியாகவே உள்ளன.

இதனால் தங்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி நேற்று 2-வது நாளாக மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவலறிந்த நாமக்கல் காவல்துறையினர் கல்லூரிக்கு சென்று மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Popularity: 39% [?]

Posted in நாமக்கல் செய்திகள், முக்கிய செய்திகள்Comments (0)

Tags: ,

செய்தி துளிகள் - 17/05/2008


  • நாமக்கல் மாவட்டத்தில் வரும் கல்வியாண்டு முதல் புதிய அரசு மருத்துவக் கல்லூரி துவங்கப்படும் என சட்டப்பேரவை துணைத் தலைவர் துரைசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
  • திருச்செங்கோட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி தலைவர் நடேசன் அவர்கள் நகராட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Popularity: 70% [?]

Posted in நாமக்கல் செய்திகள்Comments (0)

Tags: , ,

இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்த குழந்தை!


கரூர் அருகே உள்ள கீரனூர் மீனாட்சி புரத்தை சேர்ந்த ராஜமூர்த்தி (24) - பரிமளா (22) தம்பதியினருக்கு கடந்த 4-ம் தேதி குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர், Read the full story

Popularity: 100% [?]

Posted in நாமக்கல் செய்திகள்Comments (0)

நாமக்கல்லில் இன்று...

  • வாக்கெடுப்பு...

    • How Is My Site?

      View Results

      Loading ... Loading ...
  • Advertise Here
    Advertise Here

    Our Flickr Photos - See all photos

    DSC_0132DSC_0127