சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி !

சென்னையில் வருகின்ற அக்டோபர் 11-ஆம் தேதி 80 இசைக் கலைஞர்களுடன் ஏ.ஆர்.ரஹ்மான் ‘ ஜெய் ஹோ ‘ என்ற பெயரில் ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.

சென்னையில் வருகின்ற அக்டோபர் 11-ஆம் தேதி 80 இசைக் கலைஞர்களுடன் ஏ.ஆர்.ரஹ்மான் ‘ ஜெய் ஹோ ‘ என்ற பெயரில் ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.